சென்னை: சென்னை அடுத்த உத்தண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் சென்ற மற்றொரு ஷேர் ஆட்டோவை முந்த முயன்றபோது, பின்னாள் வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சலையில் சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.