சென்னை: வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியம் ரூ.2,500-ல் இருந்து ரூ.15,625-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதிய உயர்வு மூலம் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.