“வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணையை இந்திய கம்யூ. கோரவில்லை” - முத்தரசன்

2 weeks ago 2

தருமபுரி: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

தருமபுரியில் நாளை (ஜன.26) தொடங்கி 3 நாட்களுக்கு நடக்கவுள்ள அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 18-வது மாநில மாநாட்டில் பங்கேற்க தருமபுரி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (ஜன.25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஜனவரி 26, அரசியலமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக் கொண்ட நாள். அரசிலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜனவரி 26-ல் இளைஞர் பெருமன்ற மாநாட்டை தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

Read Entire Article