கோவை: வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப்பாதை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே வரை மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இன்று வனச்சரகர் சுசீந்திரன் மலைப்பாதையை திறந்து வைத்தார்.
The post வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப்பாதை திறப்பு..!! appeared first on Dinakaran.