வெள்ளக்கோவில் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 months ago 13

சென்னை: திருப்பூர் மாவட்டம், காங்கயம், வெள்ளகோயில் – செம்மாண்டாம்பாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த உதவி தலைமை ஆசிரியை சரஸ்வதி மற்றும் மாணவி ராகவி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

The post வெள்ளக்கோவில் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article