சென்னை: அமலாக்கத்துறை சட்டத்தை மதிக்காமல் தங்களின் விருப்பம் போல் செயல்படக் கூடாது என
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையின்போது வழக்கறிஞரை கூட சந்திக்க அனுமதிக்கவில்லை என டாஸ்மாக் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
The post விருப்பம் போல் ED செயல்படக் கூடாது: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தரப்பில் வாதம் appeared first on Dinakaran.