விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 months ago 12

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி என்பவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சையில் உள்ள 6 பேருக்கும் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article