வியட்னாமில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான சிறப்பு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது. தங்கள் செல்ல பிராணிகளுக்கு பல வண்ண ஆடைகள் அணிவித்து அவற்றின் உரிமையாளர்கள் நடுவர் குழுவுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆடை அலங்கார போட்டியில் நான்கு கால் நண்பர்கள் விலங்கு பிரியர்களை மகிழ்வித்தனர்.
The post வியட்னாமில் நடைபெற்ற நாய்கள், பூனைகள் கண்காட்சி..!! appeared first on Dinakaran.