''விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்'': துரை வைகோ

7 hours ago 2

மதுரை: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்றும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா நடந்தது. மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தென்மாவட்டங்கள் போன்ற சில இடங்களில் பன்றி தொல்லை போன்ற பல்வேறு இடர்பாடுகளால் விவசாயம் செய்ய முடியாத சூழலில் மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு விதித்த செஸ் வரி நீக்கவேண்டும் என, முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

Read Entire Article