விசிக மீது நம்பிக்கை வரும்போது ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுப்பார்கள்: திருமாவளவன்

2 months ago 11

பழநி: “விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள்,” என்று பழநியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு (நவ.20) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பழநிக்கு வந்தார். அவர் வியாழக்கிழமை (நவ.21) காலை வின்ச் ரயில் மூலம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், படிப்பாதை வழியாக மலை அடிவாரத்துக்கு வந்த அவர் புலிப்பாணி ஆசிரமத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

Read Entire Article