வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்..!!

2 months ago 13

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

The post வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article