வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

2 months ago 11

சென்னை: வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014-ல் சென்னை ஒட்டேரியில் அடுக்குமாடி குடியுருப்பில் வைத்து வழக்கறிஞர் காமராஜ் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ். சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.

 

The post வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article