வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர்

2 hours ago 1

கன்னியாகுமரி: வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது.

The post வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Read Entire Article