சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல்நிலை பற்றி அறிக்கை தர அணையிடப்பட்டுள்ளது. நாகேந்திரன் உடல்நிலை பற்றி அறிக்கை தர சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை நடத்தப்பட உள்ளது.
The post நாகேந்திரன் உடல்நிலை பற்றி அறிக்கை தர சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.