வயநாடு மக்கள் என்மனதில் தனி இடம்பிடித்தனர் : ராகுல் காந்தி

3 months ago 16

வயநாடு : வயநாடு மக்கள் என் இதயத்தில் தனித்துவமான இடத்தை பிடித்து விட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்கள் தேவைக்காக நாடாளுமன்றத்தில் அவர்களது குரலாக பிரியங்கா ஒலிப்பார் என ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாளை பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது எங்களுடன் வாருங்கள் என்று மக்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

The post வயநாடு மக்கள் என்மனதில் தனி இடம்பிடித்தனர் : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article