வடலூரில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை தொடக்கம்

2 months ago 14

வடலூர்: வடலூர் நகராட்சி ராகவேந்திரா சிட்டி நகரில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையை கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

The post வடலூரில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article