இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு விளக்கம்

3 hours ago 2

டெல்லி: இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் கை விலங்கு போடப்படவில்லை. இதற்கு முன் எப்படி செய்தார்களோ அதையே அமெரிக்க அதிகாரிகள் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

The post இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article