வடபழனியில் 2 மெட்ரோ நிலைய வழித்தடங்களை இணைக்க ரூ.10 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க முடிவு

6 hours ago 1

சென்னை: வடபழனியில் இரண்டு மெட்ரோ ரயில் நிலைய வழித்தடங்களை இணைக்கும் விதமாக, ரூ.10 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணி, உயர்மட்டப்பாதை பணி நடைபெறுகிறது.

Read Entire Article