வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 29% கூடுதலாக பெய்துள்ளது!

3 months ago 13

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை 165.2 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 212.3 மி.மீ. வரை மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 34 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

 

The post வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 29% கூடுதலாக பெய்துள்ளது! appeared first on Dinakaran.

Read Entire Article