ரூ.1.26 கோடி மோசடி வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை - அதிமுக முன்னாள் அமைச்சர் விடுதலை

3 months ago 13

மதுரை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற ரூ.1.26 கோடி மோசடி வழக்கில், வங்கி மேலாளர் உட்பட 5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 2007 முதல் 2009 வரை ஜி.பாலசுப்பிரமணியன் தலைமை மேலாளராக இருந்தார்.

Read Entire Article