சென்னை: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் நிச்சயம் கட்டி முதலமைச்சர் கையால் திறக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவது பற்றி ஆராய்ந்து, ஒன்றிய அரசு அனுமதி பெற்று ஒசூரில் விமானநிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
The post ராமேஸ்வரத்தில் விமான நிலையம் நிச்சயம் கட்டி முதலமைச்சர் கையால் திறக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.