ராமேசுவரம்: நடுக்கடலில் வலையில் சிக்கிய ஆமையை உயிருடன் மீட்ட  இந்திய கடலோர காவல்படையினர்

4 months ago 17

ராமேசுவரம்: நடுக்கடலில் வலையில் சிக்கியிருந்த ஆலிவர் ரெட்லி ஆமையை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர் மீண்டும் அதை உயிருடன் கடலில் விட்டனர்.

இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலான 'ராணி அப்பாக்கா' வங்காள விரிகுடா கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரோந்துப் பணியின் போது, நடுக்கடலில் மீனவர்களால் கைவிடப்பட்ட வலையை கண்டனர். அந்த வலையில் பெரிய ஆலிவ் ரெட்லி ஆமை ஒன்று சிக்கியிருந்தது.

Read Entire Article