ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை: மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதம்

3 months ago 14

ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதமடைந்தன.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Read Entire Article