மதுரை : மதுரையில் 2004 தேர்தல் பரப்புரையின் போது ரஜினி ரசிகர்கள் – பாமகவினர் இடையே நடந்த மோதலில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாமக தலைவர் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து, மதுரை விளக்குத்தூண் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post ராமதாஸ் மீதான வழக்கு – போலீஸ் பதில் தர ஆணை appeared first on Dinakaran.