சென்னை: சிறுவர்களை கடித்த தெரு நாயை பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. தெரு நாயை பிடித்த பின் இனக்கட்டுபாட்டு மையத்தில் கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். சென்னையில் நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை வேளச்சேரியில் சிறுவர்களை தெரு நாய் கடித்த சம்பவத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
The post சிறுவர்களை கடித்த தெரு நாயை பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.