ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!!

3 months ago 19

சென்னை: ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தொழில் நேர்மையாலும் வள்ளல் தன்மையாலும் சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

The post ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article