பந்திப்பூர்: தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை துன்புறுத்திய நபருக்கு ரூ.25,000 வனத்துறை அபராதம் விதித்துள்ளது. அமைதியாக இருந்த யானையின் முன் நின்று புகைப்படம், வீடியோ எடுத்தது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
The post யானையை துன்புறுத்தியவருக்கு அபராதம் விதித்த வனத்துறை..!! appeared first on Dinakaran.