திருப்பத்தூர்: தேர்தல் புகார் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 தேர்தலில் கே.சி.வீரமணி பொய்யான தகவல்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆஜர் appeared first on Dinakaran.