யானைகள் வழித்தட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

2 months ago 7

சென்னை: கோவையில் யானைகள் வழித்தட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளத்துறை ஆணையர், கோவை எஸ்.பி., மாவட்ட வன அதிகாரி டிச.6ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post யானைகள் வழித்தட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article