மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு

4 months ago 9

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி ஏற்கனவே நிரம்பியுள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article