முன்கள வீரர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

3 months ago 23

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு; கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post முன்கள வீரர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article