மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசினேன்: பிரதமர் மோடி!

10 hours ago 2

மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் வலியுறுத்தி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசினேன். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.

 

The post மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசினேன்: பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Read Entire Article