உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மஹா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பிரயாக்ராஜ், வாரணாசி மாவட்டங்களில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்.12ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
The post மஹா கும்பமேளாவால் போக்குவரத்து நெரிசல்: வாரணாசி, பிரயாக்ராஜில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.