மழையால் திருவாரூரில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்..!!

2 months ago 9

திருவாரூர்: திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையால் சுமார் 2,000 ஏக்கரில் பயிர்டப்பட்ட சம்பா பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர் பகுதிகளில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post மழையால் திருவாரூரில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article