மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500க்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி

2 months ago 13

தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு மல்லிகைப்பூ விலை கடும் உயர்வை கண்டுள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததாலும் நாளை கடைசி முகூர்த்த தினம் என்பதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

The post மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500க்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article