பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உரிய கட்டணம் வசூலிக்க ஆணை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 1

சென்னை: பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உரிய கட்டணம் வசூலிக்க சீமான் பேரணி தொடர்பான வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பணி அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

The post பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உரிய கட்டணம் வசூலிக்க ஆணை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article