மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை

6 months ago 20
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, கூடுதலான எண்ணிக்கையில் காவலர்கள் ரோந்து சென்று அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்கவும், இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Read Entire Article