மன்னிப்பு கேட்டார் அமைச்சர் பொன்முடி

6 days ago 2

சென்னை :தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். த.பெ.தி.க. நடத்திய உள் அரங்க கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இந்தத் தகாத கருத்தை தான் பேசியது குறித்து உடனே மனப்பூர்வமாக வருந்தியதாகவும் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

The post மன்னிப்பு கேட்டார் அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Read Entire Article