சென்னை : சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவிந்தா, கோவிந்தா பாடலுடன் படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சர்ச்சை பாடல் வரிகள் நீக்கப்பட்டதாகவும், டியூன் மியூட் செய்து விட்டதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தகவல் அளித்தது. படத்தயாரிப்பு நிறுவன தகவலை அடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்.
The post சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை வெளியிட தடையில்லை – உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.