மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

6 hours ago 2

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஸ்பேஸ் ஜெட் விமானத்தில் வந்தவரிடம் ட்ரோன் கேமராக்கள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article