மதுரை; மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் தோரண வாயில் இடிப்பின்போது ஒருவர் இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நக்கீரர் தோரணவாயில் இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது தூண் இடிந்துவிழுந்த விபத்தில் நாகலிங்கம் என்பவர் உயிரிழந்தார்.
The post மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் தோரண வாயில் இடிப்பின்போது ஒருவர் இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு appeared first on Dinakaran.