திருச்சி: மணப்பாறை தனியார் பள்ளி மீது மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளரின் கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். தாளாளரின் கணவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் பள்ளி மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார்.
The post மணப்பாறை தனியார் பள்ளி மீது மேலும் ஒரு புகார் appeared first on Dinakaran.