போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

2 months ago 13
கோயம்புத்தூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கும்பலை கைது செய்து, போதை மாத்திரைகள், கஞ்சா பாக்கெட்டுகள், சிரிஞ்சுகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் மேற்பார்வையில் தீவிர ரோந்து மேற்கொண்டபோது கரும்புக்கடையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவரை போதை மாத்திரையுடன் கைது செய்து, அவர் அளித்த தகவலின் பேரில் மற்றவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article