திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக திரண்டு வந்து முதலமைச்சரை வரவேற்றனர். வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து பேசினார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
The post பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.