பைக் டாக்சி விவகாரத்தில் அரசு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

5 months ago 17

சென்னை: “வாடகை பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பைக் டாக்சிகளுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, போக்குவரத்து ஆணையரகத்தில் உரிமைக்குரல் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விதிமீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

Read Entire Article