பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதிப்பு!

3 months ago 11

விழுப்புரம்: பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

 

The post பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article