பெண் என்பதால் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா? - அதிகாரிகளிடம் ஆவேசம் காட்டிய கடலூர் திமுக மேயர்

1 month ago 3

“நான் பெண்ணாக இருப்பதால் அதிகாரிகள் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா?” பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு இப்படிப் பொங்கி இருக்கிறார் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் சுந்தரி ராஜா. 2021-ல் மாநகராட்​சியாக தரம் உயர்த்​தப்பட்ட கடலூர் மாநகராட்​சியில் மொத்தம் 45 வார்டுகள்.

இதில் 31 வார்டுகளை தன் வசம் வைத்திருக்​கிறது திமுக. 5 வார்டுகளை திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்​னீர்​செல்வம் தனது விசுவாசியான சுந்தரி ராஜாவை மேயர் வேட்பாளராக நிறுத்​தி​னார்.

Read Entire Article