பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!!

1 month ago 8

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை நிதியமைச்சகம் ரூ.2 உயர்த்திய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article