பெங்களூரு கட்டட விபத்து: ரூ.5 லட்சம் நிதி உதவி

3 months ago 16

பெங்களூரு : பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூரு மாநகராட்சி சார்பில் ரூ.3 லட்சம், தொழிலாளர் வாரியத்தில் இருந்து ரூ.2 லட்சம் என ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post பெங்களூரு கட்டட விபத்து: ரூ.5 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Read Entire Article