பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

5 months ago 18

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article